பின்பற்றுபவர்கள்

10 ஜூலை, 2006

கண்டதே(வி) காட்சி !


அன்று
ஊர் கூடுவதற்காக
இழுபட்ட தேர்கள்
இன்று
தேர்கள் கூடுவதால்
ஊர்கள் இழுபடுகின்றன
வீன்
வம்புக்காகவும்,
வீம்புக்காகவும் !

12 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மிகப் பொருத்தமான கவிதை!
அன்று கூடிவாழ்ந்தால் கோடி நன்மை,
இன்று கூடியிருந்தால் 144!

கோவி.கண்ணன் சொன்னது…

//At 7:45 PM, மணியன் said…

மிகப் பொருத்தமான கவிதை!
அன்று கூடிவாழ்ந்தால் கோடி நன்மை,
இன்று கூடியிருந்தால் 144!
//
திரு மணியன் அவர்களே
குறும்கவிதை வடிவில் அழகாக சொல்கிறீர்கள். நன்றி

பெயரில்லா சொன்னது…

ஆண்டவனுக்கு நடக்கும் அவமானம்!
யோகன் பாரிஸ்

கோவி.கண்ணன் சொன்னது…

//paarvai said...
ஆண்டவனுக்கு நடக்கும் அவமானம்!
யோகன் பாரிஸ்
//
யோகன்,
ஆண்டவன் பெயரில் நடக்கும் அவமானங்கள்

பெயரில்லா சொன்னது…

நல்ல சிந்தனை
நல்ல கவிதை
வாழ்த்துக்கள்....




அன்புடன்...
சரவணன்.

பெயரில்லா சொன்னது…

உண்மையைச் சொன்னீர்கள்
கண்டதேவியின் தேரையும் காண வைத்தீர்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//At 9:03 PM, உங்கள் நண்பன் said…
நல்ல சிந்தனை
நல்ல கவிதை
வாழ்த்துக்கள்....

அன்புடன்...
சரவணன்.
//
அன்பு சரவணன் ... வாழ்த்துக்களுக்கு நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//Ennar said...
உண்மையைச் சொன்னீர்கள்
கண்டதேவியின் தேரையும் காண வைத்தீர்கள்
//
Ennar
கருத்துக்களுக்கு நன்றி

பெயரில்லா சொன்னது…

கன்டதேவிகளும், பாப்பாரப்பட்டிகளும், கீரிப்பாளையங்களும்
தமிழகத்தின்,
தமிழரின்,
தமிழின்
அவமானச் சின்னங்கள்!

இவற்றை இன்னும் ஒழிக்காமல்,
முப்பதான்டு ஆண்டேன் எனச்சொல்லுவதில்
என்ன பெருமை இருக்கிறது?!

கோவி.கண்ணன் சொன்னது…

//கன்டதேவிகளும், பாப்பாரப்பட்டிகளும், கீரிப்பாளையங்களும்//
நாட்டார் மங்களம் விடுபட்டு போய்விட்டது.

பெயரில்லா சொன்னது…

அருமை..

பெயரில்லா சொன்னது…

///ஆண்டவனுக்கு நடக்கும் அவமானம்!
///

உள்குத்தோ ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்