பின்பற்றுபவர்கள்

18 ஜூலை, 2006

blogger quick resoluttion (உடனடி தற்காலிக தீர்வு :)

இந்த http://www.blogger.com/comment.g?blogID=10267267&postID=115319907938327120 உரலை வெட்டி ஒட்டுங்கள், இது போல் உங்கள் ஐடியை, முகப்பில் நீங்கள் எழுதும் பதுவில் முதலில் சேர்த்துவிட்டால் பின்னூட்டமிடவும், மறுமொழியிடவும், பயன் படும்.

உங்களுக்கு தேவையான பதிவுகளை படிப்பதற்கும் பின்னூட்டற்கும் post ஐடியுடன் அவர்களை உங்கள் பதிவில் பின்னூட்ட மிட உங்கள் பதிவில் வேண்டுகோள் விடுங்கள். பிளாக்கர் அக்வண்ட் மூலம் நீங்கள் பின்னுட்டத்தை பார்க்க முடியும், அதன் மூலம் மூலம் பின்னூட்டமிடவும், பதிவுகளை படிக்கவும் முடியும். show original post என்ற லிங்கை அழுத்தினால் பதிவு முழுவது ப்ளாகர் வழியாகவே தெரியும். இது ப்ளாக் ஸ்பாட் மூலம் செல்லாததால் உங்களால் முழுப்பதிவையும் பின்னூட்டதையும் படிக்க முடியும்

போஸ்ட் ஐடியை கண்டுபிடிப்பது எப்படி? post command மவுசை மேய்த்தால் முழு உரலும் தெரியும்

உங்கள் பதிவின் போஸ்ட் ஐடியை, கண்டுபிடிக்க உங்கள் ப்ளாக்கர் எடிட் போஸ்ட் மீது மவுசை ஓடவிட்டீர்கள் என்றால் தெரியும், உங்களுக்கு தேவை ப்ளாக்கர் எண் மற்றும் போஸ்ட் ஐடி. இது உங்கள் பதிவிற்கு பின்னூட்டததை படிக்கவும், மறுமொழியிடவும் பயன்படும். இரண்டையும் சேர்த்து அட்ரஸ் பாரில் http://www.blogger.com/comment.g?blogID=10267267&postID=115319907938327120 ரீப்ளேஸ் செய்தால் உங்கள் எல்லா பதிவுகளும் படிப்பதற்கு தயார்.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கடவுளே!

ஒரு ப்ளாக் கூட படிக்க முடியவில்லையே!

ஒரு வழியாக எதோ ஒரு காலத்தில் ஆரம்பித்த கூகிள் ரீடர் கைகொடுத்ததால் தப்பித்தேன்.

இதனை யாரும் கண்டுகொள்ள மாட்டார்களா!

தமிழ்மணமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒரு வாக்கெடுப்போடு முடித்துக்கொண்டது.

என்ன நடக்குமோ!

பெயரில்லா சொன்னது…

Also check out this tool.

http://www.anniyalogam.com/scripts/freedom.php

கோவி.கண்ணன் சொன்னது…

Also Read Anniyan Web Site for otherway way of reading blogs

Anniyan Thank you !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்